தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-08 13:54 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மல்லியம்பத்து ஊராட்சி கந்தாலயா எஸ்டேட் வாய்க்கால் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்