தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-05 13:22 GMT
ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து பார்க்கநேரி மேலூரில் கோவில் தெருவில் முறையான வாறுகால் வசதி இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடி வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்