கழிவுநீரும், துர்நாற்றமும்

Update: 2022-05-31 14:34 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி,
வெள்ளனூர் பகுதியில் 7 தெருக்கள் உள்ளன. ஆனால் இங்கு கழிவுநீர் வடிகால்வாய் மூடப்படாமல் இருப்பதால் அனைத்து தெருக்களிலும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகால்வாயை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்