பஸ் நிறுத்தம் அருகே தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-03 11:38 GMT

திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. ஆகவே இந்த கழிவுநீரை அகற்ற கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்