சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை கழிவுநீர் செல்லும் ஓடை மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. சாலையோரத்தில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடையை சிமெண்டு மூடி வைத்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?