குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு

Update: 2022-05-20 17:19 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில் பதாகை திருமுல்லைவாயில் சாலை திருவள்ளுவர் தெருவிற்கு அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் தான் வீசுகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் விரைவில் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்