அசுத்தமாகும் ஆற்றுப்படுகை

Update: 2022-07-29 16:36 GMT

தேனி அருகே வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணை மற்றும் படித்துறை பகுதியில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆற்றுப்படுகை அசுத்தமாகி துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்