ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-07-29 07:24 GMT
சிதம்பரத்தில் பாயும் கான்சாகிப் கால்வாய் எனப்படும் பாலமான் ஆற்றில் சிதம்பரம் நகரில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதனால் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாய நிலங்களும் பாழ்பட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக சிதம்பரம் நகராட்சி, பாலமான் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்