தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-28 16:25 GMT

நெட்டப்பாக்கம் கொம்யூனில் உள்ள மொ.குச்சிப்பாளையம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்