வடிகால் ஓடை தேவை

Update: 2022-07-28 13:49 GMT

அருமனை பஞ்சாயத்தில் மஞ்சாலுமூடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மழுவன்சேரி பகுதியில் கழிவுநீர் ஓடையில் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர், கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி அந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்