கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-07-28 12:33 GMT

அரியலூர் முருகன் கோவில் எதிரில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்துவிட்டதால் மழை பெய்யும்போது, மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்