சென்னை கொளத்தூர் புத்தகரம் எஸ்.பி.ஓ.ஏ. டீச்சர்ஸ் நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சிறு மழை பெய்தாலே தெரு முழுவதும் மழைநீர் தேங்கிவிடுவதால் எங்கள் பகுதி மக்கள் மழைக் காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.