பணி நிறைவடையாத சாக்கடை கால்வாய் கட்டும் பணி

Update: 2022-07-27 10:05 GMT

அந்தியூர் அட்டவணைப்பதூர் இந்திராநகரில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கி முழுமையடவில்லை. இதனால் இங்கு பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அதிக கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே பாதியில் நின்ற கால்வாய் பனியை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்