சுகாதார சீர்கேடு

Update: 2022-07-26 15:55 GMT

காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தள்ளதால் சாக்கடைநீர் பொங்கி வெளியே வழிகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்