சேதமடைந்த வாறுகால்

Update: 2022-07-26 15:14 GMT
முக்கூடல் பேரூராட்சி சடையபுரம் 5-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. மேலும் வாறுகாலும் உடைந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மேலும் குடிநீர் திறக்கப்படும் வால்வு பகுதியில் கழிவுநீரும் புகுவதால் சுகாதாரமற்ற குடிநீரை மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்