தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-26 13:49 GMT
கடலூர் முதுநகர் பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் வழிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்