தூர்வாரப்படாத வாய்க்கால்

Update: 2023-09-20 10:56 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்