சுகாதார சீர்கேடு

Update: 2023-09-17 14:02 GMT

கோவை கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் தேக்கி நிற்பதுடன், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்