சுகாதார சீர்கேடு

Update: 2023-09-17 08:55 GMT
கடலூர் மாவட்டம் ஓ.கீரனூர் கிராமத்தில் உள்ள மினிகுடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர் வடிந்து செல்ல ஏதுவாக வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்