சுகாதார சீர்கேடு

Update: 2023-09-13 14:21 GMT
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் உள்ள மண்டபம், ஓட்டல்களின் கழிவு நீர்களை மோட்டார் மூலமாக பகல் நேரங்களில் அங்குள்ள மெயின் சாலையில் வெளியேற்றி வருகிறார்கள். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்