சாலையில் தேங்கு கழிவுநீர்

Update: 2023-09-13 11:38 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அசாவீரன்குடிக் காட்டில் தட்டாங்குறிச்சி என்ற இடத்தில் சாலையோரம் முறையாக வடிகால் வசதி இன்றி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்