சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-09-10 18:13 GMT
விழுப்புரம் ரங்கநாதன் தெரு மீனாட்சி நகரில் கடந்த 2 மாதங்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்