தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-10 17:39 GMT

 அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்