சாலையில் செல்லும் கழிவு நீர்

Update: 2023-09-10 09:49 GMT

திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு காசிபாளையம் சுள்ளிகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு 100 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடிக்க குடிநீர் இன்றி லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சாக்கடை தண்ணீர் சூழ்ந்து பாதுகாப்பு அற்ற நிலையில் செல்கிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்