நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-05-03 14:37 GMT
சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிவருகிறது. இப்படி வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்