சாக்கடை கால்வாய் அடைப்பு

Update: 2023-09-03 16:18 GMT

மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு செல்லியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயை முறையாக பராமரிப்பு செய்யவில்லை. இதன் காரணமாக அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்