தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-03 15:00 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி வாகனஓட்டிகளுக்கு  சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே வாருகால் அமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்