வாருகால் அமைக்கப்படுமா?

Update: 2023-08-30 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணா நகர் 5-வது தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் போதிய வாருகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்