நோய் பரவும் அபாயம்

Update: 2023-08-30 13:31 GMT
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மல்லிப்பட்டினம் பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்