தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-30 12:07 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து கஸ்பா மேலத்தெருவில் சாலை, வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்