சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-30 12:03 GMT


தஞ்சை-நாகை சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கடந்த சில நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதிபொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்