திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்

Update: 2023-08-27 16:43 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டிபட்டி பஞ்சாயத்தில் 5, 6 -வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கனகு, தொட்டிபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்