வாறுகால் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2026-06-14 16:05 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பெரும்பாலான வாறுகாலில் குப்பைகள் கொட்டப்பட்டு அடைத்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் செல்ல போதிய வழியின்றி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

மேலும் செய்திகள்