சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-08-27 11:41 GMT

திருச்சி மாநகராட்சி பீமநகர் கூனி பஜார் சவேரியார் கோவில் அருகே கடந்த 6 மாதமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடையின் மேல் அமைக்கப்பட்டுள்ள மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்