தவறி விழும் அபாயம்

Update: 2023-08-20 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பிள்ளாநல்லூர் பேரூராட்சி 7-வது வார்டில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்ட சிறிய பாலம் சரிவாக உள்ளது. இதனால் குழந்தைகளும், வயதானவர்களும் அதன் மீது நடந்து செல்ல கடும் சிரமப்பட்டு சென்றாலும் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த சிறிய பாலத்தை சமமாக அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கோபி, பிள்ளாநல்லூர், ராசிபுரம்.

மேலும் செய்திகள்