கழிவுநீர் செல்ல தடை

Update: 2023-08-20 14:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் வேலை நடைபெறுகிறது. அங்கே உள்ள பழைய மரங்கள் உத்திரங்களை அப்புறப்படுத்தபடாமல் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் போட்டு அடைத்துள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்