சேதமடைந்த வாய்க்கால் மூடி

Update: 2023-08-20 11:35 GMT

திருச்சி மாவட்டம், 14-வது வார்டு பாபு ரோடு, விஸ்வநாதன் மருத்துவமனை அருகில் முக்கியமான சாலையில் வளையும் பகுதியில் கடந்த 5 மாதங்களக்கு மேலாக கழிவுநீர் வாய்க்கால் மூடி சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வளையும்போதும், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், முதியவர்கள் சாலை ஓரம் நடந்து செல்லும்போதும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்