சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-08-20 09:37 GMT

திருப்பூர் பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக பராமரித்து கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்