கால்வாய்கள் மூடப்படுமா?

Update: 2023-08-09 17:25 GMT

வேடசந்தூர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்ததொழிற்சாலைகளின்‌ கழிவுநீர் நேரடியாக குடகனாற்றில்‌ கலக்கிறது. இதனால் அப்பகுதி நீர் முழுவதும் நுரையாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே தொழிற்சாலை கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்