கழிப்பிட வசதி வேண்டும்

Update: 2023-08-09 16:49 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பள்ளிப்பட்டி கிராமம் காலாண்டியூரில் வசித்துவரும் மக்கள் கழிப்பிட வசதி இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் பொதுவெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு கழிப்பிட வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்