தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-09 16:36 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் காவலர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கியபடி உள்ளது. இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்