தேங்கி நிற்கும் கழிவுநீா்

Update: 2023-08-02 16:12 GMT

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவிலேயே குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே மாணிக்கம்பாளையம் பிாிவு பகுதியில் சாக்கடை வடிகால் வசதி செய்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்