சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2023-08-02 14:39 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நந்தவனம்பட்டி தெற்கு தெரு முதல் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வரையுள்ள கழிவுநீர் கால்வாய் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்