கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் பெ. பூவானுர் ஊராட்சி ஓ. கீரனூர் காலனி தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துா்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீாில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.