நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-04-30 14:52 GMT

சென்னை ஆவடி, நியூ மிலிட்டரி ரோட்டில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் எதிரே இருக்கும் பாதாள சாக்கடை திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. 2 சாலைகள் சேரும் இடத்தில் இருக்கும் இந்த பாதாள சாக்கடை திறந்த நிலையில் இருப்பதால், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்