தீர்வு கிடைக்குமா?

Update: 2023-07-26 15:58 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24  வார்டுகளின் கழிவுநீர் கவுண்டன்பட்டி பகுதியில் கலக்கின்றது. கழிவுநீரில் பெரும்பாளும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியன கலந்து வருகின்றது. இதனால் இக்கழிவுகள் இப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்