சாலையில் ஓடும் கழிவு நீர்

Update: 2023-07-26 11:44 GMT


கும்பகோணம் பண்டாரத்தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்