கழிவுநீர் வாய்க்கால் சரி செய்யப்படுமா?

Update: 2023-07-23 15:45 GMT

மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் கழிவுநீர் வாய்க்கால் புதிதாக கட்டப்பட்டது. தற்போது அந்த வாய்க்காலில் செடிகள் வளர்ந்து கழிவுநீர் செல்ல முடியாதபடி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்வார்களா?

மேலும் செய்திகள்