நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-07-16 18:12 GMT
சிவகங்கை மாவட்டம் வள்ளனேரி ஊராட்சி மேலவெள்ளஞ்சி கிராமத்தில் உள்ள கழிவு நீர் கால்வாயில் முறையான பாலம் மற்றும் வெளியேற்றம் செய்ய முறையான வழிமுறை செய்யவில்லை. இதனால் இந்த பகுதியில் மழை காலங்களில் மழைநீர் கழிவு நீராக தேங்கி கிடைக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்