கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு

Update: 2023-07-16 14:49 GMT

மணமேடு மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்கு காரணமான தினத்தந்திக்கும், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயனுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

-பொதுமக்கள், மணமேடு

மேலும் செய்திகள்